முடிவு

அத்தனை உயிர்களும்
மூழ்கி மரித்த பின்னரும்
பெருகிக்கொண்டே போன
வெள்ளத்தில்
தற்கொலை செய்துகொண்ட
பிணம் ஒன்று கூட இல்லை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்