இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடந்தகாலம்

பழைய அலைகள் சொல்லிச் சென்று புதிய அலைகளின் சத்தத்தில் மறக்கப்பட்ட சிறியதும் பெரியதுமான கதைகள்.

எனக்கு வேணும், எனக்கு வேணும்

சத்தியமா காப்பி-பேஸ்ட் பண்ணலைங்க! இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டேன். இனிமேல் நான் ஷங்கர் படம் பார்க்க மாட்டே

பேச்சு வார்த்தை

மேஜையைச் சுற்றி அமர்ந்து சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன நான்கு ஒலிபெருக்கிகள்.

சரியா தவறா

என்னை நானே பல முறை கேட்டுக் கொண்ட கேள்வி இது: "இவ்விரண்டில் எதைச் செய்வது சரி?"  கணந்தோறும் நாம் முடிவெடுக்கிறோம், தேர்வு செய்கிறோம்.  எதைச் சாப்பிடுவது, எங்கு போவது, யாருடன் பேசுவது, எதைச் சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்று எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசித்தோ யோசிக்காமலோ நாம் முடிவெடுக்கிறோம். சில முடிவுகளை நிறைய யோசித்தே எடுப்போம், அவை "முக்கியமானவை" என்பதால்.  என்ன படிப்பது, எந்த நிறுவனத்தில் வேலை செய்வது, யாரை மணம் செய்து கொள்வது, என்பது போன்றவை.  இது மாதிரி யோசித்து முடிவு செய்பவையே நமது கொள்கைகள் மற்றும் வாழ்க்கை வழிமுறைகள். சுகி சிவத்தின் பகவத் கீதை பற்றிய சொற்பொழிவு ஒன்றைக் கேட்டுக் கொண்டே இன்று அலுவலகம் வந்தேன்.  பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கையில் கண்ணன் கர்மபலனைத் துறக்கும் யோகத்தைப் பற்றியும் கர்மத்தையே துறக்கும் யோகம் பற்றியும் உபதேசம் செய்கிறார்.  அர்ஜுனன் கேட்கிறான், இந்த இரண்டில் எது சரி, எதனைப் பின்பற்ற வேண்டும் என்று.  அவ்விரண்டுமே சரியான பாதைகளே என்று கண்ணன் பதில் சொல்கிறார். இதைச் சொல்லி விட்டு சுகி சிவம் சொல்கிறார்: நமக்கு எப்ப