இடுகைகள்

அக்டோபர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையும் உரைகளும்

உரைகள் (பதவுரை, பொழிப்புரை) என்பவை எல்லாம் கவிதையின் பொருளுக்குச் செல்லும் பாதைகளாக/ஏணிகளாக மட்டுமே இருக்க முடியும்.  கவிதையின் வார்த்தைகள் அனைத்தும் சேர்ந்து கூறாததை, கூற முடியாததை பேசுவதே கவிதை. மொழியின் நடை அல்ல, நடனமே கவிதை.  பொருளுரைகள் நடக்க மாட்டாதவனுக்கான ஊன்றுகோல்கள்.  ஊன்றுகோல்களுடன் யாரும் நடனமாட முடியாது.