இடுகைகள்

பிப்ரவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படுக்கையில் அமர்ந்திருக்கிறேன்

ராத்திரிப் பூச்சிகளின் விச் விச் மின்விசிறியின் கரங் கரங் சோடியம் வேப்பரில் நனையும் வீதி இன்னும் அணைக்காத குழல்விளக்கு மனதில் பொங்கி வழியும் உன் முகம் உன் கை கோர்த்து நடந்த நினைவுகள் இந்த இரவும் விடியத்தான் போகிறதோ?