விண்ணப்பம்

நடு இரவில் கண்விழிக்கும் போதும்
கொட்டும் மழையில் வீடு திரும்பும் போதும்
நாக்கில் காய்ச்சல் கசக்கும் போதும்
நாவலின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போதும்
ஜன்னல் இருக்கை ரயில் பயணத்திலும்
கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளிவந்தவுடனும்
உன் முகம் பார்க்கத்தான் வேண்டுகிறேன்.
என்னோடே இருப்பாயா, எப்போதும்?

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்