கடமை

தன் நாற்றம் பொறுக்காது
வேலை நிறுத்தம் செய்த சாக்கடை
இன்னும் அதிகமாய்
வெறுக்கப்பட்டது.

கருத்துகள்

  1. nallarukku. nice sakadaigal kuda
    sandhana arraga mari kondirukirathu
    ungal kavithy mazhaiyal.........

    பதிலளிநீக்கு
  2. தன் கடமையை செய்ததற்கு இதுதான் பலனோ..!?
    சுதந்திரம் பறிக்கப்படும் போது நான் என்ன செய்ய என் தோழர்களுக்காக..!
    தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்காக தட்டிக்கொண்டே இருக்க முடியாது..!
    திறக்காது என்ற பொழுது நாங்கள் பொங்கிதான் எழவேண்டும்..!
    ஊர்காரர்கள் ஒதுங்கிதான் செல்வார்கள்..
    வெறுக்கப்படுவது உண்மைதான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)