சில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். "தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட
வலி என்கின்ற உணர்வினால் சங்கமித்திருக்கின்றோம் நாம் :)
பதிலளிநீக்குhi, chance a illai. Realy superb.
பதிலளிநீக்குwhat a words.very nice.
பதிலளிநீக்குநெஞ்சம் நெகிழ்ந்தேன்....
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனைவருக்கும்.
பதிலளிநீக்குகால் ரொம்ப வலிச்சுதா டா. சூப்பர் வோர்ட்ஸ் பா.
பதிலளிநீக்குவலி ஒரு பெரிய விஷம் இல்லை, உண்மையில் பார்க்கப்போனால். நடக்க முடியாமல், உட்காரக்கூட முடியாமல் திடீரென ஒருநாள் ஆகிவிடுவது வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்தேயிராதது. ஒரு உறுதியின்மை, நமக்கு என்ன நடக்கிறதென்று தெரியாத நிலை, இதுதான் நம் உறுதியை உடைத்து விடும். வலி என்பது அதன்முன் சாதாரணம்.
நீக்குஇதே வலி இதற்க்கு முன் ஒருமுறை நடந்திருந்தால் இந்த வலி கூட சீக்கிரம் சரி ஆகிவிடும் என்ற நம்பிகையும் வரும் .சரியா ... எதிர் பார்காத ஒன்று, இதற்க்கு முன் இப்படி நடக்காத ஒரு சம்பவம் நடந்தால் அப்படி தான் தோனும்.....
பதிலளிநீக்கு