இயற்கையிலே சிலருக்கு உணர்திறன் அதிகம். இவர்களை Highly Sensitive Persons என்று அழைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் எனக்கு இது தெரிய வந்ததிலிருந்து இது பற்றிக் கற்று வருகிறேன். நானும் ஒரு அதியுணர் நபர் (highly sensitive person-கு எனக்குத் தெரிந்த தமிழ்; இதை விட நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் சொல்லுங்கள்). இந்த அதியுணர் திறனால் எனக்கு வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி ஆரம்பத்தில் கற்று வந்தேன். இப்போது அதியுணர் குழந்தைகளை (highly sensitive children) எப்படி வளர்ப்பது என்பதைக் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன். The Highly Sensitive Child புத்தகத்தில் வந்த அறிவுரை இது. உங்களுடைய அதியுணர் குழந்தை புதிய சூழ்நிலைகளில் மற்ற குழந்தைகளைப் போல் செயல்பட முடியாமல் போகலாம். போதுமான திறமை இருந்த போதிலும், புதிய சூழலால் திணறிப்போகும் அதியுணர் குழந்தைகளுக்கு செயல்படும் ஆற்றல் குறைந்து போகிறது. புதிய சூழலின் ஆதிக்கத்தை நம்மால் குறைக்க முடியாது, ஆனால் செய்ய வேண்டிய செயலை நம் அதியுணர் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய அளவுக்கு ஒத்திகை பார்த்தால் மற்ற குழந்தைகள் அளவுக்கு நம் குழந்தைகளும் செயல்பட ம
வலி என்கின்ற உணர்வினால் சங்கமித்திருக்கின்றோம் நாம் :)
பதிலளிநீக்குhi, chance a illai. Realy superb.
பதிலளிநீக்குwhat a words.very nice.
பதிலளிநீக்குநெஞ்சம் நெகிழ்ந்தேன்....
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனைவருக்கும்.
பதிலளிநீக்குகால் ரொம்ப வலிச்சுதா டா. சூப்பர் வோர்ட்ஸ் பா.
பதிலளிநீக்குவலி ஒரு பெரிய விஷம் இல்லை, உண்மையில் பார்க்கப்போனால். நடக்க முடியாமல், உட்காரக்கூட முடியாமல் திடீரென ஒருநாள் ஆகிவிடுவது வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்தேயிராதது. ஒரு உறுதியின்மை, நமக்கு என்ன நடக்கிறதென்று தெரியாத நிலை, இதுதான் நம் உறுதியை உடைத்து விடும். வலி என்பது அதன்முன் சாதாரணம்.
நீக்குஇதே வலி இதற்க்கு முன் ஒருமுறை நடந்திருந்தால் இந்த வலி கூட சீக்கிரம் சரி ஆகிவிடும் என்ற நம்பிகையும் வரும் .சரியா ... எதிர் பார்காத ஒன்று, இதற்க்கு முன் இப்படி நடக்காத ஒரு சம்பவம் நடந்தால் அப்படி தான் தோனும்.....
பதிலளிநீக்கு