காலநேரம்

"பணம் என்பது மனிதர்களுடைய வாழ்வை எளிமையாக்கும் நோக்கத்தோடு கண்டுபிடிக்கப் பட்ட சாதனம், ஆனால் அது எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது" என்று வினோபா பாவே சொன்னதாகப் படித்திருக்கிறேன்.  கடிகாரங்களும் நாட்காட்டிகளும் அதே கணக்கில் தான் சேரும் என்று தோன்றுகிறது.  "நேரம்" என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே கஷ்டப்படுத்திக் கொள்கிறோமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்