தவம்

பருவம் முழுவதும் வயலில் உழைத்தேன்.
அறுவடை முடிந்ததும் கடவுள் சொன்னார்
"அப்படியே ஆகட்டும்".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்