இன்று முதல்

பதினோரு மணிக்கு முகூர்த்தம்.
பத்தரைக்கு மண்டபத்தில் இருந்தேன்.
அளவுக்கு மீறிய அலங்காரத்தில்
உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
இருட்டில் 3:32 என மணி சொல்லும்
பச்சை நிற ஒளியை வெறித்தவாறு
மீண்டும் அதே கேள்வியை நினைக்கிறேன்.
உனக்கும் எனக்கும் இடையில் என்ன உறவு இனி?

கருத்துகள்

  1. ** உணர்வு **
    என்னைப் பார்த்தாவது
    மீண்டும் முயற்சி செய் என்றது,
    கடலலைகள்.
    வேலை கிடைக்காத இளைஞர்களிடம்..

    பதிலளிநீக்கு
  2. *** பொலிவு ***
    வைரகற்களை பரிசளிக
    மனமில்லை
    விலை மதிக்க இயலாத ,
    அவளின்
    விழிகளின் முன்னால்,
    வைரங்கள் எப்படி என்று ?

    பதிலளிநீக்கு
  3. **** அழகு ****
    மல்லிகை
    மொட்டுக்களும்
    தோற்றுப் போகின்றது,
    அவளின் முன்னால் அழகினில்.

    பதிலளிநீக்கு
  4. **** அன்பளிப்பு ****
    கடவுள் அழித்த
    அழகிய அன்பளிப்பு எனக்கு,
    அவளை எனக்கு தோழியாகத்
    தந்ததுதான்.

    பதிலளிநீக்கு
  5. ****நிலவின் விடுமுறை ****
    உறக்கம் வரவில்லை
    தாலாட்ட நீ இல்லை ,
    காரணம் அறிந்தேன்
    அன்று உனக்கு
    விடுமுறையென..

    பதிலளிநீக்கு
  6. ***முத்தம்***
    கண்ணாடி முன் நின்று
    கண்டு வியந்தேன் ,
    அவள் தந்த முத்தத்தில்
    பதிந்த இதழ்களை....

    பதிலளிநீக்கு
  7. ***கோபம்***
    நிலவொளியும்
    சுடுகின்றது எனக்கு,
    என்னவள் அள்ளிபோட்ட
    வார்த்தைகளால்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்