கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது. சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது. மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும். பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது. காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும். முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது. மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது. பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை. அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை. சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக
long leave mudinju veelaiku vandhaa aapadi dhan irukum. poga poga sari ayidum.. don't worry
பதிலளிநீக்குRavi Varman super :)
பதிலளிநீக்கு