tag:blogger.com,1999:blog-33457444.post8725388942799654930..comments2023-06-27T21:25:58.188+05:30Comments on குசேலனின் வலைப்பதிவு: பட்டினத்தாரும் பஞ்சகால எறும்பும்Mankihttp://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33457444.post-7663058192234744212012-05-30T10:48:53.317+05:302012-05-30T10:48:53.317+05:30/*ஒரே செயலுக்கு செய்பவர் மனநிலையைப் பொறுத்தும் சூழ.../*ஒரே செயலுக்கு செய்பவர் மனநிலையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் வேறுவேறு காரணங்களிருக்கலாம்*/<br /><br />உண்மை தான். என்னால் பசுவையும், பாம்பையும் ஒன்றாக பார்க்க முடியாது. ஆனால், இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ முடியும்.அமர்நாத்https://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-60781806149720098682012-05-29T18:30:23.525+05:302012-05-29T18:30:23.525+05:30"உயிரை காப்பாற்ற பொருள் தேடியாக வேண்டும்.&quo..."<i>உயிரை காப்பாற்ற பொருள் தேடியாக வேண்டும்.</i>"<br /><br />தேடித்தான் ஆக வேண்டுமென்று என்ன இருக்கிறது? ஊரில் கிட்டத்தட்ட எல்லோருமே பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். அதனால் மட்டுமே பிழைப்பைத் தேடாமல் வெறுமனே இருப்பது என்றொன்று இல்லாமல் போய் விடாது.<br /><br />"<i>பசியும், உணவும் ஒன்றே என்றால் எதற்க்கு உணவு தேட வேண்டும்?</i>"<br /><br />அதே தான். உணவு தேடினாலும் தேடாவிட்டாலும், அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான். பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒன்றுதான் என்று லாட்டரிச்சீட்டு வாங்குவது மாதிரி. (லாட்டரிச்சீட்டு வாங்குவதே பரிசுக்காகத்தான் என்றும் வாதிடலாம். ஒரே செயலுக்கு செய்பவர் மனநிலையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் வேறுவேறு காரணங்களிருக்கலாம். நாம் இருவரும் வேறுவேறு மனநிலை/காரணங்களை நினைத்துக் கொண்டால் நம்முடைய பார்வையும் வேறுவேறாகவே இருக்கும்.)Mankihttps://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-14762895511159396872012-05-29T16:04:50.343+05:302012-05-29T16:04:50.343+05:30அதெப்படி ஒன்றாக இருக்க முடியும்? எனக்கு தெரியவில்...அதெப்படி ஒன்றாக இருக்க முடியும்? எனக்கு தெரியவில்லை.<br />வாழ்க்கையை வாழ்வதற்க்கும், சும்மா கழிப்பதற்கும் உள்ள வேறுப்பாடல்லவா அது?<br /><br />/*இருப்பதைக் கொண்டு நிம்மதியாய் இருப்பது*/<br />தான் வாழவும், தன்னை சார்ந்து வாழும் மற்றும் தானாக பொருளீட்டும் திறன் இல்லாத ஒரு உயிரை காப்பாற்ற பொருள் தேடியாக வேண்டும்.இப்படி கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வது.<br /><br />/*ஓடும் பொன்னும் ஒன்று என்னும்போது ஓடிருப்பவன் பொன் தேடி அலைய மாட்டான்*/<br />அப்படிப்பட்டவனுக்கு கிடைப்பதெல்லாம் ஓடே :)<br />பசியும், உணவும் ஒன்றே என்றால் எதற்க்கு உணவு தேட வேண்டும்? ஒரு வாரம் கூட உயிர் வாழ மாட்டான்!அமர்நாத்https://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-13690048067305104442012-05-29T13:06:03.633+05:302012-05-29T13:06:03.633+05:30எல்லாத்தையும் சமமாகப் பார்க்கிறதும் இருப்பதைக் கொண...எல்லாத்தையும் சமமாகப் பார்க்கிறதும் இருப்பதைக் கொண்டு நிம்மதியாய் இருப்பதும் அடிப்படையில் ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஓடும் பொன்னும் ஒன்று என்னும்போது ஓடிருப்பவன் பொன் தேடி அலைய மாட்டான்.Mankihttps://www.blogger.com/profile/01719555448858778552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33457444.post-60329519746867476132012-05-29T12:52:06.227+05:302012-05-29T12:52:06.227+05:30"இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழ..."இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழகணும்னு" (சம்சாரி) இதுவும் <br />"ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே" (துறவி) இதுவும் ஒன்றில்லையே?<br /><br />ஒரு சம்சாரிக்கு, பொன் கிடைத்தால் மகிழ்ச்சி, ஓடு கிடைத்தாலும் வருத்தம் தேவை இல்லை.<br /><br />அது என்ன ? "பக்கத்துத் தெரு பிச்சைக்காரனையும் "? :)அமர்நாத்https://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.com