சுகந்தம்

என்னைப் போலவே
இன்னும் நூறு பேர்
இதே மரத்தில் இருந்தாலும்
என் வாசனை தனிப்பட்டது.

தனித்துவத்தின் காரணம்
எந்தெந்த விதை, எந்தெந்த வேர்,
எந்தெந்த நீர், எந்தெந்த மண்?
விடை சொல்வது யார்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்