சில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். "தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட
நன்றி :)
பதிலளிநீக்குசுந்தரராமசாமி சொன்னது நினைவுக்கு வருகிறது: "எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்." எழுத எழுத இன்னும் எழுதப் பொருள் கிடைக்கிறது. மனதில் உள்ளதையெல்லாம் என்றேனும் எழுதித் தீர்த்து விட்டால் நன்றாய்த்தான் இருக்கும் :)
:) மனுஷன் இப்படி இருந்தா பச்சோந்தி - துரோகி ன்னு சொல்றாங்க :)
பதிலளிநீக்குநாய் ன்னு சொன்னோடனே என்னக்கு ஒன்னு தோணுச்சு...
"என் மனைவி போட்ட சப்பாத்திய சாப்பிடாம போன நாயோட தைரியத்த(!) என்னன்னு சொல்ல?"
அமர், உண்மையை சொல்லணும்னா நான் எழுதி இருக்கிறது என்னைப் பத்தி தான்.
பதிலளிநீக்குநாய்ங்க பொதுவாவே சில விஷயங்கள்-ல தைரியமாவை தான் ;)
புதிய கறித்துண்டை விரும்பாமல் பழைய எலும்புடனேயே வாழ்க்கை நடத்தும் நாய்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு@சரவணன்: இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை! :)
பதிலளிநீக்கு